வாக்குவாதம்

சைக்கிளோட்டி ஒருவருடன் சனிக்கிழமை (ஏப்ரல் 13) வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் நிறுவனம் அறிவுரை வழங்கும்.
திருவனந்தபுரம்: குடும்பத் தகராறு சூடுபிடித்ததில் உறவினரின் நாயைக் கொடூரமாகக் கொன்ற ராஜேஷ் என்ற ஆடவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
கென்சஸ்  நகரம், மிசூரி: கென்சஸ்  நகரத்தில் சூப்பர் பவுல் கொண்டாட்டத்தின்போது வாக்குவாதத்தின் விளைவால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; கிட்டத்தட்ட 22 பேர் காயமடைந்தனர் என்று காவல் தலைவர்  ஸ்டேசி கிரேவ்ஸ் கூறியுள்ளார். 
கோத்தா கினபாலு: வீட்டில் குடித்துக் கொண்டிருந்த தம்பதியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆடவர் தன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.
நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.